book

அமிர்த சாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்

Amirtha Sagarar Iyatriya Yapparunkalakkarigai Moolamum Uraiyum

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :191
பதிப்பு :13
Published on :2016
Out of Stock
Add to Alert List

இலக்கியம் தோன்றிப் பல்லாயிர்ம ஆண்டுக்ள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு இலக்கணங்கள் பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன.

நமக்குக் கிடைத்திருக்கின்ற முதல் இலக்கண நூலும் ஏன் உலகத்துக்கே முதல் இலக்கண நூலுமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற என்றெல்லாம் குறிக்கப்பெற்றுள்ளன.