|
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் எளிய உரையுடன் |
| உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதுமையுடையது; போரும், பூசலும் இல்லாமல் இருக்கச் செய்வது இவ்வுண்மை நூலை ஆழ்ந்து கற்பவருக்குத் தெளிவாகும். [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum) |
| நீதிக் கருத்துகளைக்கூறும் பாடல்களினூடே ஆங்காங்கே வேறு பலவகைச் சுவை ததும்பும் பாடல்களும் கலந்து மிளிருமாறு தொகுக்கப்பட்ட நூல்தான் விவேக சிந்தாமணி. இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும், தனிப்பாடல்களாக உலவியவற்றிலிருந்தும் சிறந்த பாடல்களாகத் தாம் கருதியவற்றைத் தேர்தெடுத்துக் கதம்பமாக்கித் தந்திருக்கிறார் இதன் தொகுப்பாசிரியர். தொகுத்தவர் யாரென்றும், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், சிந்தாமணி | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai |
| "எளிய நடையில், இனிய தமிழில், புரிந்துகொள்ளக்கூடிய முறையில் திருக்குறளுக்குக் கருத்துரை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் பகலவன். பகலவனைப் (சூரியனை) போன்றே பக்கம் பக்கமாய்ப் பிரகாசிக்கின்றது. பகலவனின் திருக்குறள் கருத்துரை..."
- 'ஓம் சக்தி' மாத இதழ்.
[மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், திருக்குறள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
ஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum |
| பதினேண் கீழ்கணக்கு நூல்களுள் ஆசாரக்கோவை என்பதும் ஒன்றாகும். இந்நூல் பொதுவான ஒழுக்கங்களைத் தவிர,நாள்தோறும் வாழ்க்கையில் கடாபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியும் மிகுதியாகக் கூறுகிறது. புறத் தூய்மையாகிய விடியற்காலையிலேயே எழுதல், நன்னீராடல், உடை உடுத்தல், உணவு உண்ணல் உறங்கும் முறை - போன்றவற்றையும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பழந்தமிழ்பாடல்கள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
திருமந்திரம் விரிவுரை தொகுதி 3 - Thirumanthiram Virivurai(Vol-III) |
| இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூறி, இரண்டாம் தந்திரத்தில் இறைவனது இயல்பும் பெருமையும் கூறி, அவனை அடைதற்குரிய யோகநெறிகளை மூன்றாம் தந்திரத்தில் விளக்கியுள்ளார். அடுத்து [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
திருமந்திரம் விரிவுரை தொகுதி 1 - Thirumanthiram Virivurai(Vol-I) |
| 'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் புரவலர் திரு.ஜி. வரதராசன்,பி.ஏ. அவர்களைத் தமிழ் - சைவ உலகம் நன்கறியும். தத்துவ அறிவும், சாத்திர ஞானமும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|