சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் குமரிச்செழியன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய்வக் கவிஞன் பாவால் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே நுவில் சிறந்த மாறற் குத் தக்கநன் நாவலவன் பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே. |
ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால் பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பலவா நாரணனாம் என ஏத்தித் தொழக் கவி நல்குகொடைக் காரணனைக் கம்பனைக் நினைவாம் உள் களிப்புறவே. |
நம் சடகோபனைப் பாடினயோ என்று நம்பெருமாள் விஞ்சிய ஆதரத்தால கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த செஞ்சொல் அந்தாதி கலித்துறை நுறும் தெரியும் வண்ணம் நெஞ்ணூ அடியேற்கு அருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே. |