book

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :368
பதிப்பு :19
Published on :2019
ISBN :9789380217390
Add to Cart

காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற் கிரணங்களால் ந்தியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது.  அந்தப் புண்ணிய ந்திக்குப் 'பொன்னி' என்னும் பெயர்.  அந்த வேளையில் மிகப் பொருத்தமாகத் தோன்றியது.  சுழிகள் - சுழலகளுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவாகத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது.