book

அமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

சென்ற ஜூன் மாதம் 23-ந் தேத இதிருச்சிக்கு அருகிலுள்ள பொன்மலைக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு அபூர்வமான காட்சியைக் கண்டேன்

இருபதினாயிரம் அரசர்கள் அவ்விடத்தில் மாநாடு கூடியிருந்தார்கள்! என்று தொடங்குகிறது இந்த சிறுகதை. இந்நூலில் இடம்பெற்ற சிறுகதைகள்

1. புது உலகம் பார்த்தேன் 2. புதுப்பேட்டை மகாநாடு, 3. கிடப்பா ஞாபகம் 4. பேனா மன்னர்கள், 5. காணாத காட்சிகளும் கண்டேன்! 6. ஆனந்த நகரம் 7. தமிழ் உயர்ந்தது!, 8. தாமரை மலர்ந்தது!, 9. வள்ளுவர் குருகுலம், 10. ஒன்பதாவது சாம்ராஜ்யம் என மொத்தம் 24 சிறுகதைகள் அடங்கியிருக்கிறது.