
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும்
Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :164
பதிப்பு :5
Published on :2013
Add to Cartபுலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை
அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம்
கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்களை எடுத்துரைக்கும் அறநெறிச்சாரத்தைக்
கற்றுணர்ந்து போற்ற வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.
என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. பொன்னுசாமி அவர்களுக்கு என் நன்றி. நான் பணியாற்றும் நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் கல்வி அலுவலர் முதல்வர் ஆகியோருக்கு நன்றி. இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு என் நன்றி உரியது. இந்நூலைத்தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றுமென நம்புகிறேன்.
என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. பொன்னுசாமி அவர்களுக்கு என் நன்றி. நான் பணியாற்றும் நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் கல்வி அலுவலர் முதல்வர் ஆகியோருக்கு நன்றி. இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு என் நன்றி உரியது. இந்நூலைத்தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றுமென நம்புகிறேன்.
