book

திருவேங்கடமுடையானின் ஸ்ரீதயாசதகம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2004
Out of Stock
Add to Alert List

திருப்பதித் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானின் கருணையைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளிய ஸ்தோத்திரங்களே ''தயாசதகம்'' எனப்படும். எம்பெருமானின் கருணையானது பக்தர்களைக் காக்கிறது. தயா சதகத்தில் மொத்தம் 108 ஸ்தோத்திரங்கள் உள்ளன. இதில், வேதாந்த தேசிகர் தன்னை மிகவும் தாழ்த்திக்கொண்டு பாவங்கள் செய்தவராகக் கூறுகிறார்.