book

எங்கே என் கண்ணன்

Engea Enn Kannan

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :4
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

நான் கல்கியில் எழுதிய இந்த தொடர்கதை எனக்கு மிகுந்த ஆத்ம நிறைவை அளித்த தொடர்களில் ஒன்று. இன்றைய உலகின் மில்லியன் டாலர் கேள்விகளில் முதல் கேள்வி எது என்றால் கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ?என்பது தான். இதற்கான சாதுர்யமான பதில்கள் ஒன்று கண்டவர் விண்டிவர் - விண்டலர் கண்டிலர் ' என்பதுதான். அதாவது கடவுளைக் கண்டவர்களால் அவரைப் பற்றி பேச முடியாது. பேசுகின்றவர்களோ அவரை காணாதவர்கள் என்பதே இதன் உட்மொருள்.