book

பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

உலகெங்கிலும் தொய்மையான பழங்காலக் கட்டிடங்களை கவனித்தால்  அவை இயற்கையை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். டில்லியின் மொகலாய காலத்து கட்டிடங்களில் உதாரணமாக, காற்றோட்டம், வெளிச்சம்  நன்கு வரும்படி அமைக்கப்ட்டிருக்கும். வெயில் காலத்தில் வெயில்  அதிகமாக தாக்கும் பிரதேசம் என்பதால் இயற்கையாகவே குளுமை கட்டிடங்களுக்குள் பரவும் வண்ணம் அரண்மனைகளில் உள்ளேயே ஒரு நீரோட்டம் இருக்கும். ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையிலும் இந்த நீரோட்ட அமைப்பு இருக்கும். இன்று அவற்றில் தண்ணீர் விடப்படுவதில்லை. ஆனாலும், உயர்ந்த  கூரையும் பரந்த அமைப்பும் பல வருடங்கள் கழித்து  இன்று நாம் உள்ளே  நடக்கும்போதும், வெளியில் இருக்கும் வெயில் உள்ளே தெரியாமல் ஒரு குளுமை பரவியிருக்கும்.