book

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 2

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :672
பதிப்பு :2
Published on :2006
Out of Stock
Add to Alert List

இராம் லட்சுமணர்களையும் வானரங்களையும் இலங்கைக்கு வரும்படியாக விட்டு விட்டு அப்புறம் இராவணன் திண்டாடிய கதையை நாம் அறிந்திருக்கிறோம்.  இராவணனுக்குத் தலை பத்து இருந்ததே யொழிய, ஒரு தலைக்கு இருக்க வேண்டிய புத்தி கூடக் கிடையாது என்பதற்கு இதைக் காட்டிலும் அத்தாட்சி வேண்டியதில்லை.  பிற்காலத்திலே இலங்கையை ஜயித்த வெள்ளைக்காரர்களுக்கு இருந்த புத்தியில் அரை வாசியாவது அவனுக்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்?

இந்நூலின் ஆசிரியர் கல்கி அவர்கள். கல்கியின் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.