book

அமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :5
Published on :2006
Add to Cart

1941 -ஆம் வருஷத்தில் கேட்டை மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சங்கீத விழாவுக்குச் சேர்ந்து கொண்டன.  ரங்கூனில் ஜப்பான் குண்டு போட்டது.  செம்மங்குடியும் மசிரியும் கச்சேரி செய்ய முடியாமற் போனது. ஸ்ரீ கே.வி. கிருஷ்ணசாமி ஐயரின் தமையனார் காலஞ் சென்றதின் காரணமாக அவர் சங்கீத விழாவில் அதிக கவனம் செலுத்தமாலிருந்தது - இவை எல்லாம் சேர்ந்து சங்கீத மகாநாட்டில் வழக்கமான உற்சாகம் இல்லாமல் அடித்து விட்டன.