book

தமிழ் வாழ்க!

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :65
பதிப்பு :1
Published on :2006
Out of Stock
Add to Alert List

தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவனை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை.  இளவரசன் மறத்துங் கேளாத்தால், இளவரசன் அவனளைத் துரத்த மயுல்கிறான்.  அரசன் தன் மகனைச் சிறையிடுகிறான்.  நாட்டுமக்கள் சிறையை உடைத்து இளவரசனை விடுதலை செய்கின்றனர்.  பட்டர், ஆரியா, இந்திரா மூவரும் வடநாட்டுக்கு ஓடிவிடுகின்றனர்.  தென்னவன் தம்பியர் மூவரும் உறவாகின்றனர்.  இளவரசனான செழியன் அரசனாகிறான்.  மேலும் அறிந்துகொள்ள இந்நூலில் உள்ள நாடகத்தைப் படிக்கலாம்.