ஸித்தர் யந்த்ர ஸாகரீ
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் நம்நாட்டில் பல ஸித்தர்கள் வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களும், வாழ்க்கை அனுபவங்களும் அலாதியானவை. சுவையானவை.நூலாசிரியர் உமாசம்பத், குகதம் இதழில் உதவி ஆசியராக இருந்தவர். மர்மயோகிகளின் மாய உலகுக்குள் நிம்மை அழைத்துச் செல்கிறார்.