book

குறுந்தொகை மூலமும் உரையும்

Kurunthokai Moolamum Uraiyum

₹460+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :480
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

பொதுவாக, இலக்கியங்களில் அதிகம் பேசும் பெண் மாந்தராகத் தோழி விளங்குவாள். ஆனால், குறுந்தொகையில் தலைவியே மிகுதியும் பேசுபவளாக உள்ளாள். தலைவியை அடுத்துத் தோழியின் கூற்று மிகுதியாக உள்ளது. குறுந்தொகையின் பாடல்கள் பலரால் பாடப்பெற்றிருப்பினும், 28 பாடல்களைப் பாடி, அதிகமான பாடல்களைப் பாடியவர் என்னும் பெருமைக்குரியவர் கபிலரே ஆவார். இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள 'குறுந்தொகைக்குப் வெளியிடுள்ளார்கள்.