book

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

Ettuthogai - Ainkurunuru Kurinji Moolamum Uraiyum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :146
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என் அய்ந்து திணைக்களைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு பாடலாக மொத்தம் அய்ந்நூறு பாடல்களைக் கொண்டது.

இந்நூல் - மாணவர்க்கும் - ஆசிரியர்க்கும் - ஆய்வாளர்க்கும் - அறிஞர்க்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவேனும் அய்யமில்லை.