book

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.பி. அறிவானந்தம்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :114
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474736
Out of Stock
Add to Alert List

முருகன் அருள் பெற்ற புலவர், மற்றோர் புலவரை முருகனிடம் ஆற்றுப் படுத்துவதே திருமுருகாற்றுப் படை ஆகும். இதனால், திருமுருகாற்றுப் படைக்குப் 'புலவர் ஆற்றுப் படை' என்ற வேறு பெயரும் உண்டு. ​'இயற்கை அழகே முருகன்' என்பது நக்கீரரின் அழுத்தமான எண்ணமாகும்.