சுழுமுனை
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். முருகேசன்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Kurinchi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
வழிகாட்டியான நானும் இந்த 'சுழுமுனை' பாதைக்குப் புதியவன் தான். ஆனாலும் ஆங்காங்கே சித்தர்கள் நாட்டிய வழிச்சுட்டி பலகைகளின் உதவியால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணத்தைத் துவங்குகிறேன். இறைவனின் அருளாசிகள் இப்பயணத்திற்குத் துணை நிற்குமாக.
தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெருநோக்கோடு. சித்தர்கள் உடலில் உணர்ந்த இறைதரிசனத்தை, அனைத்து மக்களும் அகத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்நூல் வடிவம் பெறப்பட்டுள்ளது.
தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெருநோக்கோடு. சித்தர்கள் உடலில் உணர்ந்த இறைதரிசனத்தை, அனைத்து மக்களும் அகத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்நூல் வடிவம் பெறப்பட்டுள்ளது.