தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை
₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். பி.சி. ஜெகதா தமிழ்ச்செல்வன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2019
Add to Cartதொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது.ஒவ்வொரு பகுதியிலும் 9 இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவது சொல்லதிகாரத்தில் முதலாவது இயல் கிளவியாக்கம். இந்த இயலில் சொல்லப்படும் செய்திகளை நூற்பா வரிசை எண்ணுடன் இங்குக் காணலாம்.