book

வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2014
குறிச்சொற்கள் :சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்
Out of Stock
Add to Alert List

வேரில் பழுத்த பலா, ஒருநாள் போதுமா? என்ற சமுத்திரம் அவர்களிடம் குறுநாவல் வழி, சக உயிர்களிடத்து அன்பு செய்தல், கருணையோடு உதவுதல், தன் நலனில்லாது பிறருடைய இன்ப துன்பத்தில் பங்கெடுத்தல், திக்கற்றவர்களுக்கு பாதுகாப்பளித்தல், நோயுற்றவர்களுக்கு ஆறுதலாய் இருந்தல், செய்வதறியாது திகைக்கும்போது சரியாக சிந்திக்கச் செய்தல், நியாயத்திற்காகக் குரல் கொடுத்தல் போன்ற பலதரப்பட்ட உயர்ந்த பண்புகளும் மனித நேயத்துள் அடங்கும். இம்மனிதநேய மாண்புகள் அனைத்தையும் தன்னுள்  கொண்டு படிப்போரைப் பண்படுத்துகிறது இக்கதை என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.