வள்ளலார் அமுத மருந்து
Vallalar Amutha Marunthu
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லோகநாதர்
பதிப்பகம் :குறிஞ்சி பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2013
Add to Cartமயிலின் ஓசையை 'அகவல்' என்பார்கள். ஆண் மயில் தன் இணையைக் கூட முற்படும்போது ஏற்படுத்தும் ஓர் இனிய ஓசையினையே நாம் 'அகவல்' என்கிறோம். அது போல, ஓர் அருளாளர் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் போது தன்னுடைய அருள் ஆனந்தக் களிப்பினை / நிலையினை தமிழ் பாடல் வழியாக வெளிப்படுத்துவதற்கு 'அகவல்' என்று பெயர் வைத்தனர். இதனைப் பின்பற்றி நமது வள்ளலார், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் இணைந்த அனுபவத்தினை 'அகவல்' மொழியாக / பாடலாக இயற்றிக் களிப்புற்றார்.
இலக்கியத்தில் 'அகவல்' என்பது:-
ஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம்,
'ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு மூன்றடியே' என்பது தொல்காப்பியம்.
'அருட்பெருஞ்ஜோதி அகவல்' சிறப்புகள்: