book

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பெ. போத்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இரசம், தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற மேலை நாடுகளில் உற்பத்தியாகின்றன. ஆனால் சங்க காலப் புலவராகிய நற்றத்தனார் – தாளகம், நளிர் சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தைப்பற்றி மருத்துவ ஆற்றுப்படை என்னும் சங்க பாடல் குறிப்பிடுகிறது. கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்து பால்வினை நோய்க்கும் உணவினால் ஏற்படக்கூடிய நஞ்சு நோய்க்கும் மருந்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.