book

எட்டு திசை நான்கு வாசல்

Ettu Thisai Nangu Vaasal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும் ! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள்,வலித்தால் அழுவார்கள். அழகிய இயற்கை கண்ணில்படும் போது ஓரளவு ரசிப்பார்கள். தூக்கம் வரும்போது தூங்கிப் போய் விடுவார்கள். சர்க்கஸ் மிருகங்களைப் போல பழகிக் கொண்டதை அப்படியே செய்வார்கள்.