book

ஊருக்கு நல்லது சொல்வேன்

Oorukku Nallathu Solven

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

பாரத தேசம் முழுவதும் மொழி வேறு பாடில்லாமல் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி அதாவது தீப ஆவளி.
ஆவளி என்றால் வரிசை என்பது பொருள். விளக்குகளை  வரிசையாக ஏற்றி வைத்து, வழிபாடு செய்வது தீபாவளி எனப்படும்.