book

புதிய அணுகுமுறையில் தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர். அடியன் மணிவாசகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :342
பதிப்பு :4
Published on :2016
Add to Cart

இந்நூலில் வினா - விடையமைப்பிலே குறிப்பிட்ட இலக்கண நூற்பாக்களை மட்டும் எழுதாமல், நூல் முழுவதும் நானூற்று அறுபத்திரண்டு நூற்பாக்களையுமே வினாவிடையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.  இப்படி தந்திருப்பதால் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் எளிமையாய் இருக்கும்.

எளிமை என்பது எல்லோரும் வெண்டுவதேயாம்.  உயர்நிலைப் பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், பல்கலைக்கழக மாணவர், அரசுத்துறை உயர்பணி அலுவலராம் மாணவர், ஆசிரியப் பயிற்சி மாணவர, ஆராய்ச்சி முனைவர் பட்ட மாணவர் என்று பலதிறப்பட்ட மாணவரும் புரிந்து பயில வாய்ப்பாகவே இந்த நன்னூல் இலக்கண உரை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எளிய புரிவுதரும் உரையைத் தமிழ்ப் பற்றுடையவரும் ஆர்வலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.