அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 3, 4
Amarar Kalkiyin Sivagamiyin Sabatham - Paagam 3,4
₹270₹300 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :520
பதிப்பு :11
Published on :2011
Add to Cartவாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம்.
ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த் முற்றுக நீடித்திருக்கிறது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல் கம்பீரமாகத் தலைதூக்கி நின்றன.
வாதாபிப் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன்கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே கால் வைக்கவும் முடியவில்லை.