book

பன்னிரு திருமுறை தோத்திரத் திருவருட்பாத் திரட்டு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமகள் நிலையம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2001
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. இவ்விதமாக அருளாளர்கள் பாடிய பாடல்கள் எல்லாம் பாடி மகிழ அவனருளைப் பெற எல்லாப் பாடல்களையும் பாராயணம் செய்ய முடியாது. ஆகவே சுருக்கமாக எல்லோரும் எளிமையாகப் பாடிப்பாராயணம் செய்து  பலன் பெற வேண்டும். என்னும் நோக்கால் 86 ஆம் ஆண்டில் முதலாம் பதிப்பாகப் பன்னிரு திரும்றைத் தோத்திரத் திரட்டு என்னும் நூல் வெளிவந்துள்ளது.