book

ஷீரடியும் சீடர்களும்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில்குமார்
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788190791458
Add to Cart

இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.