book

இந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள்

Hindu Tharmam vaazhkkaikku vazhikaatum arivuraikal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :256
பதிப்பு :15
Published on :2013
Add to Cart

காஞ்சி மகாசுவாமிகள் ஐம்புலன்களையும் அடக்கி, அன்பே உருவாகி, தனக்கென வாழாது, சமஸ்த ஜீவ ராசிகளும் சுகமுற வேண்டி வாழ்ந்தவர்கள். ஒருமுறை மகாசுவாமிகள் தங்கியிருந்த குடிசையின் கூரையிலிருந்து ஓர் தேள் விழுந்தது. அதனை அடிக்க பக்கத்திலிருந்தவர்கள் ஓடினார்கள். மகாசுவாமிகள் அவர்களைத் தடுத்து, 'அதுவும் ஒரு ஜீவன், தானாகப் போய்விடும்' என்று கூறினார்கள். "சர்வபூதேஷ் ச ஆத்மானம்" எல்லா உயிர்களும் தனது உயிர் என்ற உபநிஷதத் தத்துவத்தை நடைமுறையில் பின்பற்றியவர்.