
கண்ணன் பாட்டு மூலமும் உரையும்
Kannan Paattu Moolamum Uraiyum
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2009
ISBN :9789380217499
Out of StockAdd to Alert List
'தின்னும் சோறும் பருகும் நீரும்
எல்லாம் கண்ணன் எம்பெருமானே'
என்ற ஆழ்வார்களின் வழித்தோன்றலே நம் பாரதியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. சாதி, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்ப்பவனாக ஒரு பிராமணன் இருந்தது போன்று பாரதியின் சரிதம் இருந்தாலும், உண்மையில் பக்திநெறியில் ஆழங்கால் பட்ட மன உணர்வின் வெளிப்பாடுதான் பாரதியின் கண்ணன் பாட்டு.
எல்லாம் கண்ணன் எம்பெருமானே'
என்ற ஆழ்வார்களின் வழித்தோன்றலே நம் பாரதியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. சாதி, சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்ப்பவனாக ஒரு பிராமணன் இருந்தது போன்று பாரதியின் சரிதம் இருந்தாலும், உண்மையில் பக்திநெறியில் ஆழங்கால் பட்ட மன உணர்வின் வெளிப்பாடுதான் பாரதியின் கண்ணன் பாட்டு.
