book

பிடி சாம்பல்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :6
Published on :2015
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு எழுதிக் குவித்தவர் பேரறிஞர் அண்ணா. அவர்  ஏராளமாக எழுதினார் உறங்கிக் கொண்டிருக்கின்ற தமிழரின் உறக்கம் கலைக்க -உறங்காமல் எழுதினார் பேரறிஞர். அவற்றுள்  நாடகங்கள் புகழ் பெற்றவை. அவற்றை எழுதி அளித்ததுடன் அந்த நாடகங்களில் தாமும் பங்கேற்று நடித்தார் என்பதுவும் ஒரு சிறப்பாகும்.