You can buy Tamil books from Seethai Pathippagam (சீதை பதிப்பகம்). சீதை பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Seethai Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
|
பொன் விலங்கு - Pon Vilangu |
| இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017 | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கலைஞர் சொன்ன சுவையான கதைகள் |
| குறிப்பாக, 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த கல்யாணம் ஒன்றில் கலைஞரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் முதல்வராக இருந்தார். அந்தச் சமயத்தில்கூட என்னைப் பார்த்து கைகொடுத்து நலம் விசாரித்தவர், `நீங்கள் ஜூனியர் விகடனில் எழுதி வரும், `எப்போதோ கேட்ட குரல்’ [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
விஹார மகாதேவி |
| விஹார மகாதேவி பூங்காவில் இலவச வைபை (Wi-Fi) வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்று (03) திறந்து வைக்கப்பட்ட குறித்த வைபை வலயம், கொழும்பு மாநகர சபை முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பூங்காவிற்கு வருகின்ற [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சேணம் கட்டிய குதிரைகள் |
| கவிதைகளை நேசித்து வாசிக்கத் துவங்கி, எழுதி நுால்களாக வெளியிடுமளவிற்கு வளர்ந்துள்ளார், மதுரை கவிஞர் பொன்.விக்ரம்.எட்டாம் வகுப்பு முடித்த கையுடன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியமாம். பிரசித்தி பெற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளை தேடி வாங்கி வாசிக்க துவங்கினார். [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
கடல் வேளாண்மை |
| நீர் வேளாண்மை எனப்படுவது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்தலைக் குறிக்கும்[1][2]. இது நன்னீரிலோ, உப்பு நீரிலோ [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
களப்பிர அரசி காஞ்சனா தேவி |
| ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
கடற்பாசி வளர்ப்பு |
| கடல்பாசி வளர்த்தல் (Seaweed farming) என்பது கடல்நீரின் ஆல்காக்களை வளர்த்து அறுவடை செய்யும் நடைமுறையைக் குறிக்கும். கடல்பாசிகள் யாவும் பூக்கும் திறனற்றவையாகும். உண்மையான வேர்த்தண்டும் இலைகளும் இவற்றுக்குக் கிடையாது. எளிய வடிவத்தில், இவை பாறைகள், இறந்த பவழப்பாறைகள், கற்கள், கூழாங்கற்கள், கடினமான [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
சுருள்பாசி வளர்ப்பும் உடல்நலமும் |
| ஸ்பைருலினா எனப்படுவது ஒரு உண்ணக்கூடிய பசும் பாசியாகும். இதில் நச்சுப்பொருட்கள் ஏதும் இல்லை, ஆனால் அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும், அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. எளிய, குறைந்த செலவுடைய ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் ஊரக மகளிர் வீட்டிலேயே ஸ்பைருலினா பாசியினை [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|