book

திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதீக்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789352441167
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக் கவிதைகளில் அறமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் தினைகளாக விரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள்ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதிநிலை, போர், காதல், சஞ்சனம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிபடுத்துகின்றன.