|
|
|
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal - 5 |
| நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று
தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல்,
சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர்.
இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பிக்கையுடன் பாகம் - 1 - Nambikkaiyudan |
| கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய்.
இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படித்துபாருங்கள். நீங்களும் கவிதை எழுத தொடங்கி விடுவிர். [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கவிராஜன் கதை - Kavirajan Kathai |
| புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம்.
புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.
புதுப்புதுச் சொற்கள், புதிய பிரயோகங்கள், சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.
[மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kannadhasan Kavithigal - 3 |
| சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம் - Kannadhasan Kavithigal - 4 |
| சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6 |
| கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
மகாகவி பாரதியார் கவிதைகள் |
| நேய நிறங்களில் பாயு மறங்களில் வாழும் வளங்களை வாரி யளிப்போமே நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும் வீழும் மனத்தினை வாழ வைப்போமே தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும் சேவை களத்தினை கூடி வளர்ப்போமே தீயை மிதித்தெழும் தூய கருத்திலே நேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே
ஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம் ஆருயிர்க்கெல்லாம் அள்ளி கொடுப்போமே தேடி [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal |
| பாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.
அது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.
நெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|