book

மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேவானி கோபாலன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468434
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

நாடகத்தைத் தொடங்கியவன் நடத்தட்டும்.விட்டு விடலாம்.மூளை ,மனித மூளை என்ற ஒரு சதைக் கோளத்தை தலையில் இறுமாப்புடன் தாங்கி கொண்டு,இயற்கையின் வழியை மறித்துக் கொண்டு நிற்க வேண்டாம்.தெரிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் விஷயங்கள் உள்ள போது ,தெரிந்து கொள்ளவே இயலாத ,உதாரணமாய் மனித மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எதற்கு?வர்தா புயலில் மரங்களின் மரணம் நிகழ்ந்த நேரம் மன சாம்ராஜ்யத்தில் சில ஜனனங்கள்.சுற்றுப்புறம் இருளில் உள்ள போது வெளியில் இருக்க வேண்டிய ஒளி உள்ளொளியாய் மாறுகிறது.ஆனால் அது நிரந்தரமாக தங்க ப்ரயத்தனம் வேண்டாமா?