ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)
₹85.5₹95 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123428109
Add to Cartபுகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சுமங்களாவின் ‘பேரன்பின் பூக்கள்’ எனும் விரிவான கதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான சமீபத்திய வரவாகியிருக்கிறது. இதை மொழிபெயர்த்த யூமா வாசுகி, சிறார்களுக்கான 50-க்கும் மேற்பட்ட முக்கியமான உலக, இந்தியப் புத்தகங்களைத் தமிழில் தந்தவர். ஓவியர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட அவர், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு அயல் மொழி வளங்களைக் கொண்டுசேர்க்கும் முதன்மை ஆளுமையாக இருக்கிறார். தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம், அதன் இன்றைய நிலை, எதிர்காலம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்துசிறார் இலக்கியம் மிகவும் வளமாக இருந்த சூழலில்தான் என் பாலபருவம் நிகழ்ந்தது. மாயாஜாலக் கதைகள், படக்கதைகள், சிறார் நாவல்கள் என்று பல நூறு புத்தகங்கள் நண்பர்களிடையே கைமாறிப் பயணித்தன