இதய வடிவிலான இலைகள் வழியாக வெளியேறும் காற்று மனிதர்களுக்கான உயிர்க்காற்று. அம்மரத்தின் கீழே அமர்ந்தால் பிணிகள் நீங்கும். அதனால்தான், அரச மரங்களை நட்டவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று, ஆன்மிகம் மூலமாக அறிவியலைச் சொல்லி வைத்தனர், முன்னோர். மருத்துவர்கூட, மருந்துகள் மூலமாகத்தான் குணப்படுத்துவார்