வேப்ப மரங்களும் வாழ்கின்றன. செங்கரும்பு வளர்கின்றது. ஒரே மண்ணில் இரண்டும் செழிக்கின்றன. கசப்பையும், இனிப்பையும், புளிப்பையும் உறைப்பையும ஒரு நாவே சுவைக்கின்றது. ஒரு சுவையே உலகில் இருக்குமானால் வாழ்க்கை, பெருஞ்சுமையாகவே இருக்கும். நாடுகாணும் ஆசையும் இத்தகையதே!