book

கருவில் வளரும் குழந்தை

Karuvil Valarum Kuzhandhai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. தூரன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788190745383
Add to Cart

இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல். அதிலும் மனித உயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்தை முன்வைக்கிறது. பதின்பருவத்தின் (Teen age) மனச்சிக்கல்களை, பருவக் கோளாறுகளை வாரிசுகளுக்குச் சொல்லும் தந்தையாகப் பதிவு செய்கிறார் பெ. தூரன்.