book

நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்

Noi Theerkum Mani Mandhira Oushadham

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386433565
Add to Cart

மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இருந்து ஒன்பது விதமான வண்ணக் கதிர் வீச்சுக்கள் வெளியேறிக் கொண்டிருப்பது சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால் முப்பட்டைக் கண்ணாடியைக் கொண்டு பார்த்தால் நல இரத்தினங்கள் வெளியிடும் வண்ணக் கதிர் வீச்சுக்களைப் பார்க்க முடியும்.