கவிதை இயற்றுவது எப்படி?
Kavithai Iyattruvathu Eppadi
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419299
Out of StockAdd to Alert List
கவிதை ஒரு உற்பத்திப் பொருள், மிகச் சிரம்மானது. மயக்குறுத்துவது. ஆனால் அது ஒரு உற்பத்திப் பொருள்.
கவிதையாப்பினைக் கற்றுக்கொள்வது என்பது, குறிப்பிட்ட மற்றும் வரையறைக்குட்பட்ட கவிதையின் வகை முறையினை உற்பத்தி செய்வது பற்றி ஆராய்வதாகாது; மாறாக கவிதை வேலைப்பாட்டின் எல்லாவித வகைமைக்களுக்குரிய வழிமுறைகளையும், புதியனவற்றைப் படைப்பதற்குத் துணை செய்கின்ற உற்பத்தி உத்தி முறைகளைகளையும் ஆராய்வதாக கூறலாம்.
கவிதையாப்பினைக் கற்றுக்கொள்வது என்பது, குறிப்பிட்ட மற்றும் வரையறைக்குட்பட்ட கவிதையின் வகை முறையினை உற்பத்தி செய்வது பற்றி ஆராய்வதாகாது; மாறாக கவிதை வேலைப்பாட்டின் எல்லாவித வகைமைக்களுக்குரிய வழிமுறைகளையும், புதியனவற்றைப் படைப்பதற்குத் துணை செய்கின்ற உற்பத்தி உத்தி முறைகளைகளையும் ஆராய்வதாக கூறலாம்.