book

ஆழ்மன அற்புதங்கள்

Aazhmana Arpudhangal

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :6
Published on :2010
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Add to Cart

சக்திகளையும் தேவைகளையும் ஆசாபாசங்களையும் விருப்ப வெறுப்புக்களையும் செயல்பட வைப்பதுதான் உள்மனம் என்று சொல்லப்படும் ஆழ்மனம் என்பது. பலபேருக்கு உள் மனம் என ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கலாம். அந்த உள் மனதின் ஆற்றல்களை அறிந்து கொண்டோமானால் வாழ்க்கையில் நாம் நினைத்ததை சாதித்துவிடலாம்; எண்ணியதை செய்து முடித்துவிடலாம். கோடீசுவரர்களாக வாழலாம். ஆழ்மன ஆற்றல்களைத் தெரிந்து கொள்வதே யோகம். ஆழ்மனமே உள்மனம்.ஆதலால் இனி உள் மன ஆற்றல்கள் என்றே அழைப்போம்.உள் மனமே இறைவன், உள் மனமே வழிகாட்டி என தெரிந்து கொள்ளவே இவ்வளவு தூரம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.