book

புறநானூறு மூலமும் உரையும்

Puranaanooru Moolamum Uraiyum

₹900
எழுத்தாளர் :ஔவை. துரைசாமிப்பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :875
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

மன்னர்களை மட்டும் அல்லாது. தலை சிறந்த வீரர்களையும், பாணர்களின் வாழ்க்கை முறையினையும், போற்றிஇப்பாடல்கள் நன்கு விளக்குகின்றன. இத்தகைய அரியதான பழம் பாடல்களுக்குப் பொருள் காண்பது அரிதே! ஆயினும் முன்னே விளங்கிய புலவர் பெருமக்களின் அடியொற்றி, ஒவ்வொரு பாடலுக்கும் அதன் பொருளுக்கு ஏற்றவாறு தலைப்புக் கொடுத்து தெளிவுரை எழுதியுள்ளேன். சிலவற்றைச் சிறப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு அரும்பத உரையும் தரப்பட்டுள்ளது.