book

திருக்குறளும் பொது அறிவும்

Thirukuralum Pothu Arivum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலை அரசு
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2003
Add to Cart

                                        '' தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
                                            கற்றனைத்தும் ஊறும் அறிவு.''
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப பிற நூல்களைப் படித்து விட்டுத் திருக்குறளைப் படித்தால் அதன் பெருமை மேலும் மேலும் புலப்படுகிறது. திருக்குறளின்  கருத்தாழத்திற்கு வரையறை இல்லை. படிப்பவர்களது மனம் தான் அதற்கு எல்லை. நான் கற்ற கல்வியும் பெற்ற அனுபவங்களும் திருக்குறளின் அற்புதமான ஆற்றலை மேலும் மேலும் எனக்கு உணர்த்துகின்றன. அதனடியாக தோன்றியது இந்த நூல்.