book

எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது?

Enadhu Nilathaivittu Engu Selvadhu?

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தீபச்செல்வன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975848
Add to Cart

சிங்கள பேரினவாத அரசின் கொடிய இராணுவ ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துக்கொண்டு ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் உள்மனக்குரலாய் மிக வலிமையோடு ஒலிக்கும் கவிஞர் தீபச்செல்வனின் இந்த கட்டுரைகள் ஈழத்தையும் ஈழபோராட்டத்தின் அரசியல் நிலவரங்களையும் மிகவும் ஆழமாகவும் கூர்மையாகவும் பேசுகின்றன. எனது நிலைத்தை விட்டு எங்கு செல்வது என தமிம் ஈழ இனத்தின் இருப்பிற்கு ஏற்பட்ட மாபெரும் அபாயத்தைக் குறித்து பெருங்கோபத்தோடு கேட்கும் இந்த கேள்வியே மாபெரும் இனப்படுகொலையின் பின்னரும் போராடும் ஓர் இனத்தின் இன்றைய வாழ்வையும் போராட்டத்தையும் எடுத்துரைக்கிறது