book

வளர்ப்பு மகள்

Valarpu Magal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :156
பதிப்பு :8
Published on :2017
Add to Cart

பெற்ற மனத்தின் தன்மை இந்த நாவலின் கதைக்கரு. இதில் பெண்களின் உரிமை. எழுச்சி விளக்கப்படுகிறது . நாவல்களில் நல்லனவற்றையே சித்தரித்துக் காட்டும் இயல்பு உள்ளது. தீயனவற்றையும் , தீமையையும் காட்ட வேண்டியதுதான். ஆனால், காட்டப்படும் தீமை அறுவருக்கத்தக்கதாக இருக்கவேண்டும் . தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக்கொள்ளவேண்டும். அதன் அற்பத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும் . ஏனெனில், தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதையாரும் கண்டு அஞ்சமாட்டார்கள் என்று வேதநாயகம் பிள்ளை கூறுவார் . சமுத்திரம் இந்த நாவலில் நன்மை -தீமை இரண்டையும் காட்டி மக்களுக்குத் தெளிவு ஏற்படும்படி செய்துள்ளார்.