book

நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெய்வேலி எழுத்தாளர்கள்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2005
Add to Cart

நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் ஒரு கவிதை நூல் வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். நாற்பது சிறிய கவிதைகள் உள்ளன. கவிஞர் அருள்நிதி செ.இலிங்கானந்த பாரதியின், "நோக்கும் திசையெல்லாம்' என்ற கவிதை நம்மை யோசிக்க வைக்கிறது. இதுபோன்ற சில நல்ல கவிதைகள்.