book

ஆழிப் பேரிடருக்குப் பின்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :416
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189359560
Add to Cart

சுனாமியின் தாக்கம், அதற்குப் பின்னான நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கான நுழைவாயிலாக இந்நூல் அமைந்துள்ளது. மேற்சொன்னவற்றை அறிந்துகொள்ளவோ ஆய்வுசெய்யவோ மறுசீரமைப்பில் பங்குகொள்ளவோ விரும்பும் எவருக்கும் இந்நூல் முதன்மை ஆதாரம். வறீதையாவும் ஜோசப்பும் மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் முன்முடிவுகளின்றிக் குமரி மாவட்டத்தை முன்வைத்து இந்நூலைத் தொகுத்துள்ளார்கள்.