book

வேதவாழ்வில் பெண் குரல்

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.ஏ. பிரபா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387499423
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

வேதகாலப் பெண்கள் எங்கும், எதிலும் சம உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் கருத்தை அறிஞர்கள் சபையில் துணிச்சலாக எடுத்துக் கூறவும், கேள்வி கேட்கவும் அதிகாரம் படைத்திருந்தார்கள். கார்கி, மைத்ரேயி என்ற பெண் ரிஷிகள் ஜனகரின் சபையில் யாக்யவல்கியரை துணிந்து கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாத ரிஷி கார்கிக்கு இனி மேலும் நீ கேள்விகள் கேட்டால் உன் தலை வெடித்து விடும் என்று சாபம் தந்தார். அது பெண்கள் சுய மரியாதையுடன் சம உரிமையுடன் வாழ்ந்த காலம்.
- ஜி.ஏ.பிரபா