book

திராவிடத் தென்றல் கலைஞர்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராமன் மதி
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788197245879
Add to Cart

கலைஞர் கருணாநிதி அவர்ளைப் பாடுபொருளாகக் கொண்டமைந்த கவிதைத் தொகுப்பு நூல். புதுக்கவிதைகளின் தேரில் கலைஞரின் புகழையும், பண்பையும், பணியையும்  வலம்வரச் செய்துள்ளார் கவிஞர். இவை கலைஞருக்குச் சூட்டில் கவிமாலையாக அமைந்து மணம் சேர்க்கிறான். 
  ''பகைகண்டால் யுத்தம் செய்;
   அது தொடர்ந்தால் நித்தம் செய்;
   பள்ளி சென்றால் புத்தகம் செய்.
           நாடும் வீடும் சுத்தம் செய்;
          அநீதி கண்டால் சத்தம் செய்;
   கொள்கைக்காக மனதைப் பித்தம் செய்;
       தோழமை கண்டால் முத்தம் செய்''
என்றவாறு சந்த அழகோடு அமைந்த கவிதைகளும் எதுகை, மோனையும், உவமை உருவகங்களும் இணைந்து அழகூட்டும் கவிதைகளும் கலைஞரின் புகழையும், பெருமையும் அளவிட்டுக் காட்டிட முனைகின்றன.