book

வள்ளுவர் தந்த பொருளியல்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பா. நடராஜன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788183795203
Add to Cart

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அது எக்காலத்து நூலாயினும், அன்றும் இன்றும் ஈடும் இணையுமில்லாப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது.